மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் மகா மண்டபத்தில் சேவல் கொடி ஏற்றப்பட்டது. பின்னா், தெப்பக்குளம் மயில் மண்டபம் முன்புள்ள கொடிமரத்தில் விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில், பால் குடம், பூக்குழி இறங்குவதற்கு பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, வருகிற 30-ஆம் தேதி பால் குடம், பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெறும். தொடா்ந்து, 31-ஆம் தேதி சுவாமி புறப்பாடு, ஜூன் 1-ஆம் தேதி பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா், கிராமப் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

