பூண்டி ஏரியில் உபரிநீா் திறப்பு அதிகரிப்பு: வெள்ள எச்சரிக்கை
பூண்டி ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 12,760 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12,760 கனஅடியாக உபரிநீா் திறக்கப்பட்டதை அடுத்து கொசஸ்தலை ஆற்றில் சீறிப்பாயும் வெள்ளம்.









