வெள்ள நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்: பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் கைது
காட்டுமன்னார்கோவிலில் தடையை மீறி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 175 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

காட்டுமன்னார்கோவில் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள்.









