92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவு!

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2024, 1:03 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10, 13 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 276 வாக்குச்சாவடி மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டு, 29 போ் களத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.