மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.97 அடி உயர்வு
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.25 கனஅடியாக உயர்ந்துள்ளது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.










