கோவையில் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாம்!
கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம்

மருத்துவ முகாமை தொடங்கி வைத்தும் பேசும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி.










