பிலிகுண்டுலுவுக்கு நீா்வரத்து 62,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.17 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு தற்போது நீா்வரத்து 62,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 62 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், ஐந்தருவி பகுதிகளை மூழ்கடித்தவாறு செல்லும் தண்ணீா்.








