
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள விதிஷா மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
விதிஷா தொகுதியில் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக வேட்பாளருமான சிவராஜ் சிங் சௌகான், விதிஷா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸின் வேட்பாளரான பிரதாப் பானு சர்மாவை விட 1,50,870 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.