கள்ளச்சாராய மரணம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அதிமுக கடிதம்
கள்ளச்சாராயம் அருந்திவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.









