
சென்னை: உலகக் கோப்பை கேரம் போட்டியில் 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனை காசிமாவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இதையும் படிக்க | உலக கேரம் சாம்பியன் ஆனார் தமிழ்நாட்டின் காசிமா!
அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலகக் கோப்பை கேரம் போட்டியில் மூன்று பிரிவுகளில் தமிழகத்தை சோ்ந்த வீராங்கனை காசிமா முதலிடம் பெற்றுள்ளாா். அவருக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்.
பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.