கோவை தேசிய நெடுஞ்சாலை மல்லூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சென்னன். இவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷ்ணு ஆகியோரை திருச்சி சமயபுரம் கோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, மல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு, பேருந்தில் ஏறி சமயபுரம் கோயிலுக்கு செல்ல திட்டுமிட்ட இருந்த சென்னன், கோவை தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனம் மூலம் கடக்க முயன்றபோது, லாரி மோதியதில் சம்பவ இடத்திலே 3 பேரும் பலியாகினர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்ததன்பேரில், பலியானவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

லாரி மீது பைக் மோதி மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை: காரணம்?

கொடுமுடி அருகே லாரி மோதி பெண் உயிரிழப்பு

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

