பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம்: துணை முதல்வர்
பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம். பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதி செய்வோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடையாறு ஆற்றின் முகத்துவாரம் அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.









