மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம் ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும்: இந்தியக் கம்யூனிஸ்ட்
அன்றாட கூலி உழைப்பில் வாழ்வாதாரம் பெறும் தமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆத்திரமூட்டும் விளைவு கொண்டதாகும்










