இலங்கை அதிபா் தோ்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
இலங்கையின் 9 ஆவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (செப். 21) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலைநகா் கொழும்பில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்.








