சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

புதுச்சேரியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர்.

Updated On :4 ஏப்ரல் 2025, 2:55 pm IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள முஸ்லீம்களின் உரிமைகளை பறிக்கும் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்டம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லீம்களின் உரிமைகளை பறிக்கும் இந்த திருத்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசானது தொடர்ந்து சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை கண்டித்தும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும், வக்ஃபு வாரியத்தின் சட்டத்தை உடனடியாக திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.