விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை(ஜன.3) தொடங்கியது.

மாநாட்டில் பேசுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.








