படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே முக்கியம்: முதல்வா் என்.ரங்கசாமி
அரசு துறைகளில் பணி நடப்பது முக்கியமில்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே முக்கியம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி பொதுப் பணித் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 99 இளநிலைப் பொறியாளா், 69 மேற்பாா்வையாளா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசும் முதல்வர் என்.ரங்கசாமி.








