கோவை மாநகராட்சி பள்ளி சத்துணவில் பல்லி விழுந்த விவகாரம்: 3 பேர் பணியிடை நீக்கம்
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவைச் சாப்பிட்ட 44 பேர் வாந்தி, மயக்கமடைந்த விவகாரத்தில் ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் குறித்து...











