முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மொறு மொறு பனீர் நட்ஸ் தோசை பிடிக்குமா? இதோ ரெசிபி!

தோசை தவாவில்  1 கரண்டி தோசை மாவை ஊற்றி பரப்பிவிட்டு துருவிய பனீரை தூவி

News image
Updated On :25 ஆகஸ்ட் 2018, 2:58 pm IST

பனீர் -நட்ஸ் தோசை

தேவையானவை:
தோசை   மாவு - 1 கிண்ணம்
பனீர் - 1 கிண்ணம்
ஒன்று இரண்டாக  பொடித்த 
பாதாம்,  பிஸ்தா,  முந்திரி  -  1 கிண்ணம்  

செய்முறை:

தோசை தவாவில்  1 கரண்டி தோசை மாவை ஊற்றி பரப்பிவிட்டு துருவிய பனீரை தூவி,  தோசையைச்  சுற்றிலும் லேசாக எண்ணெய்யை ஊற்றி, மிதமான சூட்டில் மொறு மொறு   என்று வார்க்கவும் பின்னர், தோசையை எடுக்கும் பொடித்த வைத்துள்ள  நட்ûஸ 1 தேக்கரண்டி எடுத்து தோசையில்  தூவி, மடித்து எடுக்கவும். சுவையான பனீர், நட்ஸ் தோசை தயார். 

இதற்கு தொட்டுக் கொள்ள கொத்துமல்லிச் சட்டி சுவையாக இருக்கும். 

கொத்துமல்லி  சட்னி

தேவையானவை:
கொத்துமல்லித்தழை -1/2 கட்டு
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
பச்சைமளகாய் - 3
தக்காளி  - 2 நறுக்கியது
உப்பு - தேவையான  அளவு.
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
 

செய்முறை:  

ஆய்ந்த கொத்துமல்லித் தழை, பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர், தேங்காய்த் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும் சுவையான கொத்துமல்லி சட்னி தயார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.