தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

டேஸ்டி ஸ்பைஸி குடைமிளகாய் பொரியல்

குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பொட்டுக் கடலையைப்  பொடித்து வைக்கவும்.

News image
Updated On :7 ஜூலை 2018, 3:07 pm IST

குடைமிளகாய் பொரியல்

தேவையான பொருள்கள்:
குடைமிளகாய் - 3
வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 3   தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2  தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு -  தேக்கரண்டி

Story image

செய்முறை: 

குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  பொட்டுக் கடலையைப்  பொடித்து வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலையை தாளிக்கவும்.  பின்னர்,  பொடியாக  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.  

அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பின் குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்னர், பொடித்து வைத்த பொட்டுக்கடலைப் பொடியை சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.  சுவையான குடை மிளகாய் பொரியல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.