திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்தக் கிழமைகளில் பிறந்த பெண் குழந்தைகள் இப்படி எல்லாம் இருப்பார்கள்!

எந்த கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் எப்படித் திகழ்வார்!

News image
Updated On :25 ஜூலை 2018, 11:05 am IST

எந்த கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் எப்படித் திகழ்வார்கள்....

Story image
திங்கள் கிழமை அழகும்,  சொல் வன்மையும் உடையவளாகத் திகழ்வாள்.
செவ்வாய்கிழமை சிரித்த முகத்துடன் எல்லாரிடமும்
பழகுவாள்.
புதன்கிழமைஆற்றலுடன் புகழுடன் விளங்குவாள்.
வியாழன்அடிக்கடி வெளியூர் பயணம்  செல்பவளாக இருப்பாள்.
வெள்ளிக்கிழமை இறை பக்தியும், பிறருக்கு உதவும் பாங்குடையவளாக திகழ்வாள்.
சனிக்கிழமைஉழைப்பாளியாகவும், வளத்துடனும் விளங்குவாள்.
ஞாயிற்றுக்கிழமைஅறிவும், பொதுத் தொண்டு செய்யும் குணத்துடன் திகழ்வாள்.

( ஆதாரம்: பெண்மையும் திண்மையும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.