ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

இந்தக் கிழமைகளில் பிறந்த பெண் குழந்தைகள் இப்படி எல்லாம் இருப்பார்கள்!

எந்த கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் எப்படித் திகழ்வார்!

News image
Updated On :25 ஜூலை 2018, 5:35 am

ஆர்.ராதிகா

எந்த கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் எப்படித் திகழ்வார்கள்....

Story image
திங்கள் கிழமை அழகும்,  சொல் வன்மையும் உடையவளாகத் திகழ்வாள்.
செவ்வாய்கிழமை சிரித்த முகத்துடன் எல்லாரிடமும்
பழகுவாள்.
புதன்கிழமைஆற்றலுடன் புகழுடன் விளங்குவாள்.
வியாழன்அடிக்கடி வெளியூர் பயணம்  செல்பவளாக இருப்பாள்.
வெள்ளிக்கிழமை இறை பக்தியும், பிறருக்கு உதவும் பாங்குடையவளாக திகழ்வாள்.
சனிக்கிழமைஉழைப்பாளியாகவும், வளத்துடனும் விளங்குவாள்.
ஞாயிற்றுக்கிழமைஅறிவும், பொதுத் தொண்டு செய்யும் குணத்துடன் திகழ்வாள்.

( ஆதாரம்: பெண்மையும் திண்மையும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.