8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பிரக்கோலி பட்டர் மசாலா

தண்ணீரில் பிரக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

Broccoli Butter Masala

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:58 pm IST

தேவையான பொருள்கள்:

பிரக்கோலி - 1

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா 1 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு

வெங்காயம், தக்காளி - தலா 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெண்ணெய் - 5 தேக்கரண்டி

முந்திரி, பாதாம் - தலா 8.

செய்முறை:

தண்ணீரில் பிரக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, அதனுடன் முந்திரி, பாதாம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் பட்டர் விட்டு அரைத்த விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, பிரக்கோலி சேர்த்து வதக்கி, தண்ணீர்விட்டு வேக விட்டு இறக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.