தேவையான பொருள்கள்:
பிரக்கோலி - 1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா 1 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு
வெங்காயம், தக்காளி - தலா 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 5 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - தலா 8.
செய்முறை:
தண்ணீரில் பிரக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, அதனுடன் முந்திரி, பாதாம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் பட்டர் விட்டு அரைத்த விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, பிரக்கோலி சேர்த்து வதக்கி, தண்ணீர்விட்டு வேக விட்டு இறக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





