FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பிரக்கோலி பட்டர் மசாலா

தண்ணீரில் பிரக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

News image

Broccoli Butter Masala

Updated On :11 ஜூலை 2026, 10:01 pm IST

தேவையான பொருள்கள்:

பிரக்கோலி - 1

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா 1 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவைக்கு

வெங்காயம், தக்காளி - தலா 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெண்ணெய் - 5 தேக்கரண்டி

முந்திரி, பாதாம் - தலா 8.

செய்முறை:

தண்ணீரில் பிரக்கோலி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, அதனுடன் முந்திரி, பாதாம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் பட்டர் விட்டு அரைத்த விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, பிரக்கோலி சேர்த்து வதக்கி, தண்ணீர்விட்டு வேக விட்டு இறக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.