மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் இவை தெரிய வேண்டும்

அப்பா செல்லம் என்று பொதுவாக ஒரு வீட்டில் பெண் குழந்தைகளைத்தான் அதிகம் கூறுவார்கள். அதுபோல அம்மா செல்லம் என்று மகன்களைக் கூறுவார்கள்.

News image

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் இவை தெரிய வேண்டும்

Updated On :25 ஜூன் 2022, 5:55 pm IST

அப்பா செல்லம் என்று பொதுவாக ஒரு வீட்டில் பெண் குழந்தைகளைத்தான் அதிகம் கூறுவார்கள். அதுபோல அம்மா செல்லம் என்று மகன்களைக் கூறுவார்கள்.

அப்படி அப்பா செல்லமாக வளரும் பெண்களுக்கு என்று சில நல்ல குணங்கள் இருக்குமாம். ஒரு தந்தையின் சிறந்த கவனிப்பு மற்றும் பராமரிப்பு போன்றவை, ஒரு பெண்ணுக்கு கிடைக்கும்போது, அவரது தந்தையுடனான உறவு ஆழமானதாக மாறுகிறது.

அதுமட்டுமல்ல, மகள்களுக்கும் தந்தைக்குமான உறவு நீண்டகாலம் நீடிக்கும்.

  • சரி.. தந்தையின் அரவணைப்புடன் வளர்க்கப்படும் பெண் குழந்தைகள், மற்ற குழந்தைகளைக் காட்டிலும் உடல் ஆரோக்கியமாக இருப்பார்களாம்.
  • அது மட்டுமல்ல, தந்தையுடன் நன்கு பழகும் மகள்கள், எப்போதும் உறவு முறிவுகளால் உடைந்துப்போக மாட்டார்களாம்.
  • இதுதான் மிகவும் முக்கியமானதே.. அப்பாக்களின் செல்லமாக வளரும் பெண்கள் கடுமையான கோபம், ஆத்திரமடைவது, மனஉளைச்சல் போன்றவை இல்லாமல், தங்களைத் தாங்களே சுய மதிப்பீடு செய்யும் திறன் படைத்தவர்களாக இருப்பார்களாம்.
  • இப்படிப்பட்ட மகள்கள், தங்களுக்கு வரும் பிரச்னைகளை சரியாக எதிர்கொள்ளவும், சிக்கல்களைத் தீர்க்கும் திறன் பெற்றவர்களாகவும் இருக்கிறார்களாம்.
  • தந்தையுடன் சிறந்த உறவைக் கொண்டிருக்கும் மகள்கள், எதிர்காலத்தில் வரும் உறவுகளையும் நன்றாக பேணுவார்கள் என்று கூறப்படுகிறது.
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.