ஆண்களிடம் கேட்கக் கூடாத சில கேள்விகள் என்னென்ன?

ஆண்களிடம் கேட்கக் கூடாத சில சங்கடமான கேள்விகளை கேட்கக் கூடாது.
ஆண்களிடம் கேட்கக் கூடாத சில கேள்விகள் என்னென்ன?

ஆண்களிடம் சில சங்கடமான கேள்விகளை கேட்கக் கூடாது. கேட்கக் கூடாத சில கேள்விகளின் பட்டியல்:

* வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கும் இளைஞனிடம், இத்தனை வருடம் வெளியூர் சென்று சம்பாதித்தப் பணம் இவ்வளது தானா எனக் கேட்கக் கூடாது.

* தன் திருமணத்தை தள்ளி வைத்து இருக்கும் ஆணிடம், தலையில் முடி உதிர்ந்துவிட்டதே, இன்னும் திருமணம் ஆகவில்லையா எனக் கேட்கக் கூடாது.

* வேலை தேடும் இளைஞனிடம், எப்போது நீ பணிக்கு செல்வாய் எனக் கேட்கக் கூடாது.

* துன்பத்தில் அழும் இளைஞனிடம், பெண் பிள்ளை போல் ஏன் அழுகிறாய் எனக் கேட்கக் கூடாது.

* திருமணமாகி இருக்கும் இளைஞனிடம், இன்னும் குழந்கைகள் இல்லையா எனக் கேட்கக் கூடாது.

* சொந்த வீடு வாங்க இயலாத இளைஞனிடம், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா எனக் கேட்கக் கூடாது.

* வாகனம் ஓட்டத் தெரியாத இளைஞனிடம், வாகனம் வாங்கவில்லையா அல்லது வாகனம் ஓட்டத் தெரியாதா எனக் கேட்கக் கூடாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com