அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூரில் இருந்து பூமா எனும் வாசகி எழுது அனுப்பியுள்ள அவரது குலதெய்வக் கதை இது.
தமிழகத்தில் பலரது குலதெய்வம் ‘மாரியம்மன்’ மாரியம்மன் குறித்துப் பலவிதமான செவிவழிக் கதைகள் உண்டு. அதில் முக்கியமானது ஜமதக்னி முனிவரின் மனைவியும், பரசுராமரின் அன்னையுமான ரேணுகா தேவியே, பின்னாட்களில் மாரியம்மன் ஆனார் எனும் கதை!
எல்லா மாரியம்மன்களுக்கும் இந்தக் கதை பொருந்துமா எனத் தெரியவில்லை.
ஏனென்றால் நம்மூரில் மாரியம்மன் குறித்த கதைகள் பலநூறு உண்டு!
மாரியம்மன் துடியான பெண் தெய்வம் என்பதால் பலருக்கும் அவர் குலதெய்வமானார்.
பூமா ராமகிருஷ்ணன் அவர்களது குல தெய்வக் கதை கீழே...
எங்கள் குலதெய்வம் ‘அருஞ்சுனை காத்த அய்யனார்’ வாசகர் குலதெய்வக் கதை - 4!
எங்கள் குலதெய்வம் ‘உலகாயி’ வாசகர் குலதெய்வக் கதை - 3
எங்கள் குலதெய்வம் ‘பழையனூர் சந்தான கருப்பையா சுவாமி’ வாசகர் குலதெய்வக் கதை - 2
எங்கள் குலதெய்வம் ‘கிச்சம்மாள்’ வாசகர் குலதெய்வக் கதை - 1
உங்க குல தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கா? அப்போ உடனே எங்களுக்கு எழுதி அனுப்புங்க!