சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர்களாக இருந்தால், இது உங்களுக்கானது இல்லை!

வீட்டில்  எறும்புத்  தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவிவிட்டால்  எறும்புத் தொல்லை  இருக்காது.

Published On :
  • வீட்டில் எறும்புத் தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவி விட்டால்  எறும்புத் தொல்லை  இருக்காது.
  • ஒரு டம்ளர்  நீரில் 2 தேக்கரண்டி  தூள் உப்பை கலந்து அதை  அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால்  எறும்புத் தொல்லை குறையும்.
Story image
  • வெயில் காலங்களில் ஈக்களின் தொல்லை அதிகம் இருக்கும்.  அதனைப் போக்க, வீட்டைத்  துடைக்கும்  நீரில் சிறிது  உப்பைச் சேர்த்து பின்பு துடைத்தால் அந்த அறையில் ஈக்கள்  வராது.
  • காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
  • தேனீ கொட்டி விட்டால்,  உடனே ஒரு பெரிய வெங்காயத்தை  நறுக்கி  கடி வாயில் வைத்தால், அது விஷத்தை உறிஞ்சிவிடும்.
  • பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில்  மூடி வைக்கக் கூடாது.
  • இஞ்சியை ஈரத் துணியில் சுற்றித் தண்ணீர்க்  குடத்தின் மீது  வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே  இருக்கும்.
  • வெண்ணெய்யில் லேசாக  உப்பைத் தூவி வைத்து விட்டால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
Story image
  • பீங்கான் பாத்திரங்களை உப்பு  கலந்த தண்ணீரில் கழுவினால் அவை பளபளவென்று பிரகாசிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.