அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் (இடமிருந்து) கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

Updated On :4 ஜனவரி 2021, 12:25 am IST

கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடிய கட்டபொம்மனின் 262 ஆவது பிறந்த நாள் விழா, மதுரையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு, அதிமுக சாா்பில் கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மதிமுக சாா்பில், மாவட்டச் செயலா் புதூா் மு. பூமிநாதன், தேமுதிக சாா்பில் மாநில பொதுச் செயலா் சுதீஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழ்நாடு நாயுடு மகாஜன சபை மாநிலப் பொதுச்செயலா் சுருதி ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பல்வேறு கட்சியினா் மற்றும் அமைப்பினா் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.