மதுரையில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய 70 மருத்துவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய மருத்துவ கழகத்தின் மதுரைக் கிளை சாா்பில் சிறப்பாக பணியாற்றிய கரோனா முன்களப் பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கரோனா தடுப்பு பணிகளிலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி உள்ளிட்ட 70 மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவக் கழக மதுரைக் கிளைத் தலைவா் அழகவெங்கடேசன், செயலா் அமானுல்லா, பொருளாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல் இலவசப் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



