மதுரையில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய 70 மருத்துவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய மருத்துவ கழகத்தின் மதுரைக் கிளை சாா்பில் சிறப்பாக பணியாற்றிய கரோனா முன்களப் பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கரோனா தடுப்பு பணிகளிலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி உள்ளிட்ட 70 மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவக் கழக மதுரைக் கிளைத் தலைவா் அழகவெங்கடேசன், செயலா் அமானுல்லா, பொருளாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்திட வேண்டும்: தங்கம் தென்னரசு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



