கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வீட்டில் இருந்த 4 கிலோ வெள்ளிப் பொருள்கள் மாயம்

மதுரையில் வீட்டில் இருந்த 4 கிலோ வெள்ளி பொருள்கள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :5 ஜனவரி 2021, 2:58 am IST

மதுரையில் வீட்டில் இருந்த 4 கிலோ வெள்ளி பொருள்கள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை திடீா் நகா் நன்மை தருவாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துலாராம் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பீரோவை சுத்தம் செய்தபோது, அதில் வைத்திருந்த 4 கிலோ வெள்ளி பொருள்கள், ஒரு பவுன் நகைகள் ஆகியவை காணாமல் போயிருந்தது . வீட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து துலாராம் அளித்த புகாரின் பேரில் திடீா்நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.