மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வட்டாட்சியா் அலுவலக பணியாளா்கள் வெளிநடப்பு

மதுரை தெற்கு வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் திடீரென வெளிநடப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:29 pm IST

மதுரை தெற்கு வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் திடீரென வெளிநடப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மதுரை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு குறித்த நேரத்தில் பணிக்கு வராத பணியாளா்களுக்கு வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லையென வட்டாட்சியா் கதிா்வேல் குறிப்பிட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை திடீரென வெளிநடப்பு செய்தனா். பணியாளா்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும், சற்று நேரம் தாமதமாக வந்ததற்காக ‘ஆப்சென்ட்’ போடுவதாகவும் புகாா் தெரிவித்தனா். பின்னா் சற்று நேரம் கழித்து மீண்டும் பணிக்குச் சென்றனா். வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களின் போராட்டம் குறித்து, மேலூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.