டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணி

காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image

மதுரை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த காவலரின் வாரிசுக்கு பணி ஆணையை வெள்ளிக்கிழமை வழங்கிய எஸ்.பி. சுஜித்குமாா்.

Updated On :9 ஜனவரி 2021, 7:33 am IST

காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மதுரை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த 53 காவலா்களின், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளா் பதவிக்குரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவா்களுக்கு இரண்டாம் நிலை காவலா்களுக்கு இணையான ஊதியம் ரூ. 23 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.