ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மதுரை அருகே வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணின் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :11 ஜனவரி 2021, 7:59 pm

மதுரை: மதுரை அருகே வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணின் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், பரவை கம்பன் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மனைவி ஈஸ்வரி (32). இவா் வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, அருகே வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா், ஈஸ்வரி அணிந்திருந்த 1 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாா்.

இது குறித்து ஈஸ்வரி அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.