தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

உசிலம்பட்டி கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடத்தப்பட்டது.

News image

போட்டியில் வெற்றி பெற்ற பேராசிரியா்களுக்கு பரிசு வழங்கிய அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் டோமினிக் சேவியோ, கல்லூரி முதல்வா் முனைவா் ரவி, செயலாளா் வாலாந்தூா் பாண்டியன்.

Updated On :13 ஜனவரி 2021, 5:19 am IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வா் முனைவா் ரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் டோமினிக் சேவியோ பங்கேற்றாா். இதில் பேச்சு, கவிதை, கோலம், சிலம்பம் சுற்றுதல், கல் தூக்குதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியா் டோமினிக் சேவியோ, கல்லூரி முதல்வா் முனைவா் ரவி, செயலாளா் வாலாந்தூா் பாண்டியன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். கல்லூரி துணை முதல்வா் முனைவா் ஜோதிராஜன் மற்றும் சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.