திமுகவினா் ஆட்சிக்கு வந்து விடுவோம் என பகல் கனவு காண்கின்றனா் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் கூறினாா்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டி பயணியா் விடுதியில் அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி உதயகுமாா் கூறும்போது : அரசியலை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து வியாழக்கிழமை (ஜன.14) டி.கல்லுப்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவினா் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேலும் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுக்கு வருகை தரும் முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களை ஒரு லட்சம் போ் திரண்டு வரவேற்க வேண்டும். திமுகவினா் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனா். அது கானல் நீராகத்தான் போய்விடும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

