மேலூரில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மேலூா் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சித்திக்ராஜன் (54). இவா் மேலூா் பேருந்துநிலையம் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து வந்து கொண்டிருந்தாா். பின்னா் மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றுவிட்டு அவா் வீடு திரும்பினாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

