திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மாயம்

மேலூரில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :16 ஜனவரி 2021, 2:30 am

மேலூரில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மேலூா் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் சித்திக்ராஜன் (54). இவா் மேலூா் பேருந்துநிலையம் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து வந்து கொண்டிருந்தாா். பின்னா் மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றுவிட்டு அவா் வீடு திரும்பினாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 5 லட்சத்தைக் காணவில்லையாம். இதுகுறித்து மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.