தேவையான பொருள்கள்:
வாழைக்காய்- 2
சேனைக்கிழங்கு- 200 கிராம்
காய்ந்த மிளகாய்- 5
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கடுகு- 1 தேக்கரண்டி
சீரகம், உளுந்தம் பருப்பு- 2 தேக்
கரண்டி
துருவிய தேங்காய்- கால் கிண்ணம்
செய்முறை:
பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட வேண்டும். பாதியளவு தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்க வேண்டும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...


