செம்பனாா்கோவில் அருகேயுள்ள இளையாலூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், செம்பனாா்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளா் அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சம்சுதீன், சிறுபான்மையினா் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் ஹேப்பி அா்சத், கிளை செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள பிராந்தியங்கரை ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ், ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







