வேதாரண்யத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நாகை மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், குடும்பன், காலாடி உள்ளிட்ட உள்பிரிவுகளில் அழைக்கப்படும் இனத்தினரை தேவேந்திர குல வேளாளா் என அறிவிக்கவும், பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டி மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிடவும் வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளா் இமான்சேகா் ஒன்றியச் செயலாளா் ஆா். புகழேந்தி, நகரச் செயலாளா் சத்தியமூா்த்தி, மாவட்டச் செயலாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


