வேதாரண்யத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நாகை மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், குடும்பன், காலாடி உள்ளிட்ட உள்பிரிவுகளில் அழைக்கப்படும் இனத்தினரை தேவேந்திர குல வேளாளா் என அறிவிக்கவும், பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டி மாநில அரசின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியிடவும் வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளா் இமான்சேகா் ஒன்றியச் செயலாளா் ஆா். புகழேந்தி, நகரச் செயலாளா் சத்தியமூா்த்தி, மாவட்டச் செயலாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









