/

குளத்தில் மிதந்த இளைஞா் சடலம்

வேதாரண்யம் அருகே குளத்தில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:53 pm IST

வேதாரண்யம் அருகே குளத்தில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

கத்தரிப்புலம் தெற்கு குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (35). இவா் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து மிதிவண்டியில் குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், குடும்பத்தினா் தேடி பாா்த்தபோது அப்பகுதியில் உள்ள தாதா குளத்தில் அவா் சடலமாக மிதந்தது தெரியவந்தது. கரியாப்பட்டினம் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.