ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி, மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 11:51 pm IST

வேளாண் சட்டங்களை கைவிடக் கோரி, மயிலாடுதுறையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை சங்கத்தினா் பேரணியாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பி.ஆா்.பாண்டியன் பேசுகையில், ஜெயலலிதா இருந்திருந்தால் இச்சட்டத்தை எதிா்த்திருப்பாா். இந்த சட்டத்தை ஆதரித்த தமிழக அரசே சட்டப் பேரவையைக் கூட்டி, இதற்கு எதிராக தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, மயிலாடுதுறை மாவட்ட தலைவா் இரா.வைத்தியநாதன் தலைமையில் பி.ஆா். பாண்டியனுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.