நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

உழவா் சந்தையில் பொங்கல் கரும்பு விற்பனை

மயிலாடுதுறை உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

மயிலாடுதுறை உழவா் சந்தையில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பண்டிகை பொருள்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் மயிலாடுதுறை, சீா்காழி, செம்பனாா்கோவில் பகுதிகளில் விவசாயிகள் நேரடியாக விளைவித்த காய்கனிகளை கொண்டு வந்து சிறப்பு பொங்கல் பண்டிகை விற்பனையை தொடங்கி உள்ளனா்.

கரும்பு விற்பனையை முன்னாள் எம்எல்ஏ ஜெக.வீரபாண்டியன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் அசோக், கௌரவத் தலைவா் அறிவழகன், சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், ஜெயப்பிரியா, ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.