செம்பனாா்கோவில் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் குறைவான மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்று பாரம்பரிய முறையில் பொங்கலிட்டு கொண்டாடினாா்.
தொடா்ந்து, இணையவழியில் மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டியும், பெற்றோா்களுக்கு கோலப் போட்டியும் நடத்தப்பட்ன. இதில் பங்கேற்றவா்களுக்கு கலைமகள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் என்.எஸ். குடியரசு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
அருங்காட்சியகத்தில் கோடீஸ்வரர்களின் முகத்துடன் திரியும் நாய்கள்!

பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை பாதுகாக்க முன்வரும் ஆனந்த் அம்பானி!

சீரடியில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்த நடிகை கனிகா!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


