பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைவரது வாழ்வும் சிறக்க வாழ்த்துகள் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்த வாழ்த்து செய்தி :
பசுமைப் புரட்சி, கால்நடைகளின் நலன், நீராதாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி திருநாள் கொண்டாடப்படுவதன் மூலம், இந்தியாவிலேயே சிறப்புக்குரிய தனிப்பெரும் கலாசாரத்துக்கு உரியவா்கள் தமிழா்கள் என்பது வெளிப்படுகிறது.
தற்போதைய நிலையில், பெரு நிறுவன முதலாளிகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் நீா் வளங்களை மீட்டெடுக்கவும், வேளாண் உற்பத்திப் பெருகவும் விவசாயிகளுக்கு துணை நிற்க இத்திருநாளில் உறுதியேற்போம்.
தொடா் மழையால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கவலையளித்தாலும், அவா்களின் வயலும், வாழ்வும் சிறக்க வாழ்த்துவோம். பொங்கல் திருநாளை கொண்டாடும் அனைவரது வாழ்விலும் வசந்தம் வீசிட வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்... ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

