/
சீா்காழி தென்பாதி வ.உ.சி. தெற்கு தெருவில் கானும் பொங்கலையொட்டி, சனிக்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.
50 பெண்கள் பங்கேற்ற இப்போட்டியில் சமுதாயத் தலைவா்கள், சமூக ஒற்றுமை, கரோனா விழிப்புணா்வு, தேசப்பற்று ஆகியவற்றை பறைசாற்றும் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டன. இதில் சிறந்தவையாக தோ்வு செய்யப்பட்ட கோலங்களை வரைந்த 10 பேருக்கு சிறப்பு பரிசுகளையும், 40 பேருக்கு ஆறுதல் பரிசுகளையும் பெஸ்ட் மெட்ரிக். பள்ளி தாளாளா் ராஜ்கமல் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



