சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On :21 மார்ச் 2013, 7:07 am

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்செங்கோடு அருகேயுள்ள தோக்கவாடி காலனியை சேர்ந்தவர் அன்பழகன் (34). தறித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் மகன் தர்னிஷ் குமாருடன் பள்ளிபாளையத்துக்குச் சென்றார்.

ஆலாம்பாளையம் அருகே சென்ற போது மினி சரக்கு ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்ட அன்பழகனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. தர்னிஷ் குமாருக்கு கால் முறிந்தது. இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அன்பழகன் உயிரிழந்தார்.

விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.