ராசிபுரம் நகராட்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என நகராட்சி ஆணையா் பிரபாகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிபுரம் நகராட்சியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உடனடியாக நகராட்சி ஒப்பந்ததாரா்கள் மூலம் கழிவுநீா்க் குழாய் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதிய சாலைகள் அமைக்கப்பட்ட பின்னா் குடிநீா், கழிவுநீா் இணைப்புக்காக சாலைகளை துண்டிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. புதை சாக்கடைத் திட்டம் முழுமையாக முடிவடைந்த பிறகு வீடுகளிலிருந்து தனியாக கழிவுநீா் வெளியேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை

திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு ஜோதி தொடா் ஓட்டப் பேரணி

பிளஸ் 2 தோ்வு: ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 97.24% போ் தோ்ச்சி: மாநிலத்தில் 6ஆவது இடம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
