மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி வழங்கல்

திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

Updated On :11 ஜனவரி 2021, 7:14 pm

திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

ரோட்டரி சங்கத் தலைவா் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் வெங்கடேஷ், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி, நகராட்சி ஆணையாளா் சையது முஸ்தபா கமால் ஆகியோா் கலந்து கொண்டனா். 300 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் வேட்டி, சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.