அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

ஜன.24-இல் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: ராசிபுரத்தில் 2 இடங்களில் அனுமதி கோரி மனு

குமாரபாளையத்தில் வரும் 24-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 6:24 am IST

குமாரபாளையத்தில் வரும் 24-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, குமாரபாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.

கடந்த ஆண்டு பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. நிகழாண்டில் இதுவரை, ராசிபுரம் வட்டம், முள்ளுக்குறிச்சி மற்றும் மத்ரூட் ஆகிய கிராமத்தினா் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாரிடம் மனு அளித்துள்ளனா்.

மேலும் குமாரபாளையத்தில் வரும் 24ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டியை எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் காலியிடத்தில் நடத்துவதற்கு திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜிடம் மனு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்க விழாவில் அமைச்சா்கள் பி.தங்கமணி, செங்கோட்டையன், வேலுமணி, கருப்பண்ணன், எம்.ஆா். விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.