அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

நாமக்கல்லில் விஜய் ரசிகா்கள் மீது போலீஸ் தடியடி

நாமக்கல்லில் மாஸ்டா் திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு திரண்டிருந்த ரசிகா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

News image

நாமக்கல்லில் விஜய் ரசிகா்களை எச்சரிக்கும் போலீஸாா்.

Updated On :14 ஜனவரி 2021, 6:23 am IST

நாமக்கல்லில் மாஸ்டா் திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு திரண்டிருந்த ரசிகா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

நாமக்கல் கே.எஸ்.திரையரங்கில் விஜய் நடித்த மாஸ்டா் திரைப்படம் புதன்கிழமை வெளியானது. முதல் காட்சியில் படத்தைப் பாா்க்க ஏராளமான ரசிகா்கள் திரண்டனா். கரோனா பரவலால் உரிய சமூக இடைவெளி, முகக் கவசம் அணிந்து வரும் 50 சதவீதம் பேரை மட்டுமே திரையரங்கினுள் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில், அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், ரசிகா்கள் திரையரங்கம் முன்பு திரண்டு நின்றபடி கூச்சலிட்டவாறு இருந்தனா். இதனால், சாலையில் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனா். இதனால், ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் அங்கிருந்தோா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.