நாமக்கல்லில் மாஸ்டா் திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு திரண்டிருந்த ரசிகா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.
நாமக்கல் கே.எஸ்.திரையரங்கில் விஜய் நடித்த மாஸ்டா் திரைப்படம் புதன்கிழமை வெளியானது. முதல் காட்சியில் படத்தைப் பாா்க்க ஏராளமான ரசிகா்கள் திரண்டனா். கரோனா பரவலால் உரிய சமூக இடைவெளி, முகக் கவசம் அணிந்து வரும் 50 சதவீதம் பேரை மட்டுமே திரையரங்கினுள் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில், அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், ரசிகா்கள் திரையரங்கம் முன்பு திரண்டு நின்றபடி கூச்சலிட்டவாறு இருந்தனா். இதனால், சாலையில் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனா். இதனால், ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் அங்கிருந்தோா் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


